பசுமையான இந்தியாவை விரைவில் உருவாக்க முடியும்

பசுமையான இந்தியாவை விரைவில் உருவாக்க முடியும்

தூய்மையான, பசுமையான இந்தியாவை நாம் விரைவில் உருவாக்க முடியும் என ஆரோவில்லில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
7 Jun 2022 6:48 PM GMT